முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மின்னல் தாக்கி மூவர் பலி

    காஞ்சிபுரம்: கனமழை காரணமாக மின்னல் தாக்கில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துவந்தபோது, மின்னல் தாக்கி கர்ணன் மற்றும் ராணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடியில் மின்னல் தாக்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    READ MORE
  • மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்

    ஒசூர்: தேன்கனிக்கோட்டையில் பெய்த மழையால் 7 மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை முதல் செல்லும் அய்யூர் சாலையில், நேற்றிரவு பெய்த மழையால் புதிதாக அமைக்கப்பட்ட 7 மின்கம்பங்கள் சாலை ஓரங்களில் சாலையோரங்களில் உள்ள வயல்வெளிகளிலும் சாலையிலும் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் நள்ளிரவு முதல் துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போதுவரை மின்கம்பங்கள் சரிசெய்யாமல் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. மேலும் அய்யூர், பெரிய புதுக்கோட்டை, சாபாரணப்பள்ளி மற்றும் ஏனிஅத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பேருந்துகள் இருசக்கர

    READ MORE
  • பிரச்சாரம் இன்றுடன் முடிவு

    சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடைவடையவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பிவைக்கப்படும். தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார். மேலும் நாங்குநேரியில்

    READ MORE
  • ‘‘அமமுக ஒரு அழிவு சக்தி’’ – எச்.ராஜா டுவீட்!

    சென்னை: அமமுக ஒரு அழிவு சக்தி என பா.ஜ., தேசிய செயலாளரான எச்.ராஜா தெரிவித்துள்ளார். பா.ஜ., தேசிய செயலாளரான எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பதிவில், 1998 மற்றும் 2004ம் ஆண்டு அஇஅதிமுக பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது. ஆனால், ஜெயலலிதா திமுகவுடன் என்றாவது கைகோர்த்தாரா? இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். எஸ்டிபிஐ-யுடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்கிறார். அமமுக ஒரு அழிவு சக்தி என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 1998 மற்றும் 2004

    READ MORE
  • 1 முதல் 5ம் வகுப்பு வரை சத்துணவுடன் பால்.. தமிழக அரசு ஆலோசனை!

    சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இலவசமாக 13 வகையான மதிய உணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே, இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் வைவிடப்பட்டது. தற்போது மீண்டும் பால் வழங்கும் திட்டத்தை அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு பணி நியமனம் பெற உரிமை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னை: விண்ணப்பத்தில் குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017ல் நடந்த காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், பலபேர் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், விண்ணப்பத்தில் அதனை மறைத்துள்ளதாகவும், தங்களது விண்ணப்பத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தை எதிர்த்து பிரவீன் குமார், அழகு ராஜ் உள்ளிட்ட 46 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில்,

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு