முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஓடும்போதே தீப்பிடித்து எரிந்த கார்

    மதுரை: மதுரையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததும், அதிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் சாருலதா தம்பதி. இவர்கள் தங்களது மாருதி ஆம்னி வேனில் திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தியார் குண்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த அந்த தம்பதியினர் இறங்கி ஓடவே அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர்

    READ MORE
  • சாலை தடுப்புகளை அகற்ற கோரிக்கை

    ஒசூர்: ஓசூரில் தனியார் ஜவளிகடை சுயலாபத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால், அதிக விபத்துக்கள் ஏற்ப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் லால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகள் இயங்கி வருகிறது. இது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இது ஓசூர் நகர பகுதியில் இருந்து வெளிப்புறம் பெங்களூர் சாலையில் இயங்கி வருகிறது. இந்த கடையின் விளம்பரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு

    READ MORE
  • பணக்குவியலுடன் திமுக எம்எல்ஏ (வீடியோ)

    நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த  ரூ.2000 நோட்டு பணக்குவியலுடன் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கையும் களவுமாக பிடிபட்டவர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாள சமுதாயத்தினர் கிராமங்களில் தேர்தலை புறக்கணிப்பட்டுள்ள நிலையில், அங்கு பணப்பட்டுவாடா செய்தது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • தமிழா? ஆங்கிலமா? மொழிப்பாடம் செய்தி தவறானது: செங்கோட்டையன்

    சென்னை: பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் ஏதாவது ஒரு மொழியில் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடத்தை ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக செய்தி வெளியானது முற்றிலும் தவறானது. மொத்த மதிப்பெண் 600லிருந்து

    READ MORE
  • தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மழை நீடிக்கும்!

    சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது, கோவை, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘‘வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த

    READ MORE
  • சென்னையில் கணவனை நடுரோட்டில் துவம்சம் செய்த மனைவி!

    சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள பொன்னுவேல்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இதே பகுதியில் தனலட்சுமியின் சித்தி பழக்கடை நடத்தி வந்தார். எனவே சித்தியின் பழக்கடைக்கு சென்று தினமும் பேசும் வழக்கத்தை கொண்டிருந்தார் தனலட்சுமி. இதனால் சரியாக சமையல் செய்யாமல், அவ்வப்போது மட்டும் கணவருக்கு சமைத்து போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தனலட்சுமி சமைத்த சமையல் ருசியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நல்ல ருசியுடன்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு