முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • நன்னடத்தை விதி பொருந்தாது

    பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை இயக்குனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும், தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என அவர் விளக்கமளித்துள்ளார்.  

    READ MORE
  • பஸ் – லாரி மோதி விபத்து

    ஒசூர்: ஓசூர் அருகே டேங்கர் லாரி மீது தனியார் பேருந்து மோதி 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெண்ங்கூர் பகுதில் உள்ள பெட்ரோல் பங்கில் டிசெல் நிரப்பி கொண்டு பால் டேங்கர் லாரி பங்கில் இருந்து ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலைக்கு வந்தது அதேநேரம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளை.ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஓசூர் நோக்கி வந்தது. அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பங்கில் இருந்து வெளியே வந்த

    READ MORE
  • மின்வேலியில் சிக்கி யானை பலி

    ஒசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, விளைநிலத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழதது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மலசோனை கிராமம். இந்த கிராமம் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் இருப்பதால் வனவிலங்குகள் தோட்டத்திற்குள் புகுந்து நாசப்படுத்தாமல் இருக்க சோலார் மின்வேலியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சோலர் மின்வேலியில் நுழையும் மான்,யானை உள்ளிட்டவைகள் லேசாக மின்சாரம் பாய்ந்து பயந்து ஓடிவிடும். ஆனால், மலசோனையில் நாகாச்சாரி என்பவருக்கு சொந்தமான தக்காளி விவசாய தோட்டம்

    READ MORE
  • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதி; அன்புமணி கண்டனம்!

    சென்னை: தமிழகத்தின் தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்துவோம். முடியாத பட்சத்தில் போராடுவோம்

    READ MORE
  • மு.க.ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

    சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். கடந்த ஒரு வாரமாக மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரசேகர ராவ் நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று மாலை அவர் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு மூன்றாவது அணி அமைப்பதற்கான சந்திப்பு என கூறப்படுகிறது. உடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

    READ MORE
  • இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க முடியாது: சத்யபிரதா சாஹூ

    சென்னை: தமிழகத்தில் காலயாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு