நன்னடத்தை விதி பொருந்தாது

நன்னடத்தை விதி பொருந்தாது

பெங்களூரு:

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை இயக்குனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும், தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என அவர் விளக்கமளித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்