முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஜெ., மரணத்திற்கு திமுக காரணமல்ல

    விக்ரவாண்டி: ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி ஈச்சங்குப்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை ஜெயலலிதா மீது நாங்கள் வழக்கு போடவில்லை. சுப்பிரமணிய சாமிதான், ஜெயலலிதா மீது வழக்கு போட்டார் என அவர் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை எனவும், அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை

    READ MORE
  • தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

    சென்னை: அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையும் மற்றும் வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 2 கடலிலும் இந்த நிலை உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை

    READ MORE
  • ஒசூரில் முதியவர் வெட்டிக்கொலை

    ஒசூர்: ஓசூர் அருகே ஆடுமேய்க்க சென்ற முதியவர் வெட்டிக்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஆடு மேய்ச்சலுக்கு சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள நல்லூர் அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா(65), இவர் 30 ஆடுகளை பராமரித்து வந்துள்ளார். இன்றும் வழக்கம் போல ஆடுகளை மேய்க்க வெங்கடப்பாவின் தோட்டம் அமைந்துள்ள பேகேப்பள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் மாலை 6 மணியளவில் தோட்டத்தின் அருகே முதியவர் இரத்த

    READ MORE
  • வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக மனு!

    சென்னை: இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • சோதனையில் ரூ.949 கோடி; தமிழகம் முதலிடம்!

    புதுடெல்லி: நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் ரூ.3,399.33 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.949.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முதலிடம் வகிக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தெரிவிக்கையில், தேர்தலில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், நாடுமுழுவதும் பறக்கும் படைகள் நடத்திய அதிரடி

    READ MORE
  • ‘‘ஜெனரேட்டர் வைத்தாலும் பழுதான் தமிழக அரசை இயக்க முடியாது’’ – கமல்

    சென்னை: பழுதடைந்துள்ள தமிழக அரசை டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் இயக்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல், தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மறுவாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கிறோம் என்ற பெயரில், சீல் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளை திறக்க கூடாது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றார். மதுரை உயிர் பலி தொடர்பாக அவர் தெரிவிக்கையில், மதுரையில் பேட்டரி பழுது, ஜெனரேட்டர்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு