வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக மனு!

வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக மனு!

சென்னை:

இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்