மின்னல் தாக்கி மூவர் பலி

மின்னல் தாக்கி மூவர் பலி

காஞ்சிபுரம்:

கனமழை காரணமாக மின்னல் தாக்கில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துவந்தபோது, மின்னல் தாக்கி கர்ணன் மற்றும் ராணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடியில் மின்னல் தாக்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்