முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பைக் திருட்டில் மர்ம நபர்

    ஒசூர்: ஓசூர் அருகே பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பெப்பாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இன்று வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சூளகிரி வந்ததாக கூறப்படுகிறது. சூளகிரி பேருந்து நிலையம் எதிரில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் அருகில் ரமேஷ் அவர்களும் தனது

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி

    ஒசூர்: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி என்கிற அம்மாவின் சவாலை ஓசூர் பகுதிகளில் நினைவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஓசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைப்பெற வேண்டிய தமிழக உள்ளாட்சி தேர்தல் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. ஓசூர் சட்டமன்ற

    READ MORE
  • மினி பேருந்து விபத்து

    ஒசூர்: ஓசூர் அருகே முந்தி செல்ல முயன்ற மினி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையை சேர்ந்தவர் டிராவல்ஸ் மினி பேருந்து ஓட்டுநர் சொக்கநாதன், இவர் இன்று ஓசூரை நோக்கி மினிபேருந்தை ஓட்டிவந்தபோது கட்டணத்திற்காக இளநீர் பறிக்கும் தொழிலாளர்கள் 10க்கும் அதிகமானோரை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இராயக்கோட்டையிலிருந்து ஓசூரை நோக்கி வேகமாக வந்த மினிபேருந்து அளேசீபம் என்னுமிடத்தில் முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல

    READ MORE
  • மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

    சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கும் பிதரமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்..!

    சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது நீர்நிலைகள், விவசாய விளை நிலங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 15,000 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இன்று 27ம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இன்று முதல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த

    READ MORE
  • ‘‘ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை’’ -அமைசச்சர் செங்கோட்டையன்

    சென்னை: தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடும் வெயில் நீடித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என செய்திகள் பரவின. இதனால், பெற்றோர்களிடையே ஜூன் 3ம் வாரத்திற்கு தள்ளிபோகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும். எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு