முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • விருப்ப மனு; அதிமுகவினர் ஆர்வம்

    ஓசூர்: அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பன மனுக்களை வழங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏராளமானோர் விருப்பனு மனுக்களை ஆர்வமுடன் அளித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை விரைந்து முடிக்க தமிழக மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்க்கொள்ள தமிழகம் முழுவதும் அதிமுகவினர் படு வேகமாக பணிகளில் ஈடுபட்டு

    READ MORE
  • ‘பெரியார் 1000’ வினா விடை போட்டி

    ஓசூர்: ஓசூர் சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாணவர்களிடையே “பெரியார் 1000″ என்கிற தலைப்பிலான வினா – விடை தேர்வு நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம் சார்பில், 2011 ஆம் ஆண்டு முதல் ‘பெரியார் 1000” என்கிற தலைப்பில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி,அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே பெரியாரை குறித்த வினா விடை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை 50 மதிப்பெண்களுக்கு

    READ MORE
  • சாலை சீரமைக்க போராட்டம்

    ஓசூர்: குண்டும் குழியாமாக உள்ள சாலையை சீரமைக்கோரி ஒசூர் அருகே 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென 50ற்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலை அமைக்கும் பணிக்கான டெண்டர் முடிந்து பணிகள் தொடங்க உள்ளதை

    READ MORE
  • சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி; சைதாப்பேட்டை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை..!!

    சென்னை: சென்னையில் ரூ.1.56 கோடியை போலீசார் துரத்தியதால் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். சென்னை, கோட்டூர்புரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட முயன்றபோது, கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, ரூ 1.56 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த பணம் சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    READ MORE
  • சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு..! விரைவில் 50 ஏ.சி., பஸ்கள்..!!

    சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதால், 50 ஏசி பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவுசெய்துள்ளது. சென்னையில் இயக்கப்பட்டுவந்த மாநகர ஏசி பேருந்துகள், பெரும்பாலும் அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், தரமணி ஆகிய பகுதிகளில், ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து இயக்கப்பட்டன. இதில் சாதரண பொதுமக்கள் பயணிக்க விரும்புவதில்லை. கடந்த 5 வருடங்களாக இயக்கப்பட்டுவந்த இந்த ஏசி பேருந்துகள் தற்போது ஓரங்கட்டப்பட்டுவிட்டன. இந்நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலும் ஏசி பஸ்சில் பயணம்

    READ MORE
  • ‘எதிரியும் நண்பன்தான்’..! மோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கும் அழைப்பு..!!

    சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என அறவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசியதால்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு