குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்..!

குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்..!

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நீர்நிலைகள், விவசாய விளை நிலங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 15,000 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இன்று 27ம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இன்று முதல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்