முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பாலியல் குற்றச்சாட்டு: பள்ளி தாளாளர் கைது

    ஒசூர்: ஓசூரில் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தனியார் பள்ளி தாளாளர் குருதத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகரில் சாந்திநிகேதன் என்னும் தனியார் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஓசூர் பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புக்களாக தமிழ் பாடங்கள் மற்றும் கையெழுத்து பாடங்கள் நடத்தப்படுவதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றிருந்தனர். 5ம் வகுப்பு மாணவியை கையெழுத்து வகுப்புக்களுக்கு அனுப்பி வைத்த

    READ MORE
  • தாய் தலை துண்டிப்பு; தப்பிய குழந்தை

    ஒசூர்: ஒசூர் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் தலைவைத்து குழந்தையுடன் தாய் தற்கொலை; சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில் நிலையம் பெங்களூர் பாதையில் அதிகாலை பெங்களூரை நோக்கி மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயிலில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார். இதில், தாய் தலை துண்டான நிலையில், 10 மாத பெண் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. இதுகுறித்து ரயில்வே

    READ MORE
  • டெலிவரி ஊழியர்கள் பேராட்டம்

    ஓசூர்: ‘ஸ்விக்கி’ உணவு டெலிவிரி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘ஷேடோ பேக்ஸ்’ டெவிலிரி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை எனக் குற்றம் சாட்டி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும் உணவு டெலிவிரிகளில் ஒன்றான ‘ஷேடோ பேக்ஸ்’, ஸ்விக்கி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில் 30ற்க்கும் அதிகமான ஊழியர்கள் முழுநேரமாகவும், 20 இளைஞர்கள் பகுதி நேரமாக பணியாற்றி வருகின்றனர். உணவினை ஆர்டர் செய்பவர்கள், கடைசி நேரத்தில் உணவை இரத்து செய்தால்

    READ MORE
  • கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

    சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பணியாற்றும் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 154 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பட்டியலிட்டு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    READ MORE
  • வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல்!

    சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2வது வாரத்தில் முடியவுள்ளதால், வரும் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • மத்திய அமைச்சராகிறார் ரவீந்திரநாத் குமார்!

    சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அதிமுகவின் ஒரே எம்.பி.,யான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு