முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி

    ஒசூர்: ஒசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான ‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் லயன் மு.எம்ஜியார் அவர்கள் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் தன்னிம்பிக்கை பேச்சாளர் ரேகா பத்மநாபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‘நல்ல மாணவர்களை உருவாக்குவதில் மற்றும் வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு’, ‘பெற்றோர் மனபாங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக ஒசூர்

    READ MORE
  • புதிய தார்சாலைகளுக்கு பூமி பூஜை

    ஒசூர்: தளி பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்க எம்எல்ஏ பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, கொமாரனப்பள்ளி முதல் கொத்தஜுகூர் வரையிலும், தளி- தேன்கனிக்கோட்டை சாலை முதல் ஒன்னுப்பள்ளி வரையிலும், தளி – தேன்கனிக்கோட்டை மெயின் சாலை முதல் கிறிஸ்துப்பாளையம் வரையிலும் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலைகளுக்கு பூமி பூஜையை தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார். உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் கிரிஷ்,

    READ MORE
  • மாணவிக்கு பாலியல் தொல்லை

    ஒசூர்: ஓசூரில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்களில் பங்கேற்க வந்த 10 வயது மாணவியிடம் பள்ளி தாளாளரே பாலியல் பலாத்கார முயற்சி மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகரில் சாந்திநிகேதன் என்ற தனியார் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று, ஓசூர் பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புக்களாக தமிழ் பாடங்கள் மற்றும் கையெழுத்து பாடங்கள் நடத்தப்படுவதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர். 5ம் வகுப்பு மாணவியை கையெழுத்து வகுப்புக்களுக்கு

    READ MORE
  • பில்ரோத் மருத்துவமனையை இடிக்க தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

    சென்னை: சென்னை நகரின் அமைந்தகரை பகுதியில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2006க்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி, பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், வரைமுறை செய்ய கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க

    READ MORE
  • முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்!

    சென்னை: டெல்லி ஜானாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

    READ MORE
  • அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வருடன் சந்திப்பு!

    சென்னை: அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்தித்து பேசினார். மோடி தலைமையிலான அரசு டெல்லியில் நாளை பதவியேற்கிறது. பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், எம்.பி.,யான வைத்திலிங்கம் அமைச்சர் பதவி கேட்பதாக செய்தி வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பா.ஜ., தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு