கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

சென்னை:

தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பணியாற்றும் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 154 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பட்டியலிட்டு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்