மத்திய அமைச்சராகிறார் ரவீந்திரநாத் குமார்!

மத்திய அமைச்சராகிறார் ரவீந்திரநாத் குமார்!

சென்னை:

தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அதிமுகவின் ஒரே எம்.பி.,யான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதிசெய்யும் வகையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்