முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மாணவர்கள் உலக சாதனை

    ஒசூர்: ஓசூரில், தனியார் பள்ளி சார்பில் 1800 மாணவ, மாணவியரின் உலக சாதனைக்கான முயற்சி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனைக்கான முயற்சியை நடத்தினர். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சைத்தன்யா பள்ளி சார்பில், மாநிலங்கள் தோறும் இன்று நடனம் மற்றும் யோகாசனங்கள் மேற்க்கொள்ளும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான முயற்சி நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக ஓசூரில் இரண்டு கிளைகளாக இயங்கி

    READ MORE
  • கிரைனைட் கல் விழுந்து தொழிலாளி பலி

    ஒசூர்: ஓசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கிரானைட் கல் தவறிவிழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே அலகுபாவி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் கிரானைட் தொழிற்சாலையில், கிரானைட் கல் தவறிவிழுந்து தொழிலாளி பரிதாபமாப உயிரிழந்தார். கிரானைட் கற்களை டைல்ஸ் கற்களாக துண்டிக்கும் பணியில் வடமாநில தொழிலாளர் ஈடுபட்டிருந்தபோது, கற்கள் துண்டிக்கும் அளவு மாறி இருந்ததாகவும், இதனால் இயந்திரத்தை ஆப் செய்யாமலே தொழிலாளி சரிசெய்ய முயன்றபோது கல்முறிந்து விழுந்து தொழிலாளி

    READ MORE
  • 5 பேருக்கு ஆயுள்

    ஒசூர்: கிருஷ்ணகிரி அருகே கள்ள காதலன் கொலை வழக்கில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015ம் ஆண்டு கொட்டப்பள்ளனூர் கிராமத்தை சேர்ந்த கள்ள காதலன் மணிகண்டன் என்பவரை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில், கே.எட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கள்ள காதலி பிரேமா அவரது உறவினர்கள் ரவிசந்திரன், முனியப்பன், தமிழ்குமரன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. கோவிந்தராஜுக்கு ஒரு ஆயுள்

    READ MORE
  • தமிழக ஆளுநர் ரம்ஜான் வாழ்த்து!

    சென்னை: தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இரக்கம், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம்’’ என இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • தமிழகம், புதுவையில் நாளை ரம்ஜான் பண்டிகை..!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது ஆயுப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பிறை தெரிந்தது; தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்-என அவர் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • போக்குவரத்து விதி மீறல்: டெலிவரி பாய்ஸ் மீது 2,051 வழக்குகள்..!

    சென்னை: சென்னையில் போக்குவரத்து விதி மீறயதாக டெலிவரி பாய்ஸ் மீது இதுவரை 2051 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதியன்று சென்னையில் வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்ற டெலிவரி பாய்ஸ் மீது ஒரே நாளில் 616 வழக்குள் பதிவுசெய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக, செயலி வழி உணவு வினியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இதுவரை 2051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொடர் விதிமீறல்களில்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு