முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஜெ., நினைவு நாள்; ஒசூரில் அஞ்சலி

    ஒசூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளில் ஓசூர் பகுதி அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுபகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவுநாளை அனுசரித்தனர். தங்கத்தாரகை, இரும்பு பெண்மணி என உலகம் முழுவதும் அறியப்பட்டவர், அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறைவு என பேசப்படவர்கள் மத்தியில் 6 முறை தமிழகத்தின் முதல்வராகவும், அவரின் அதிமுக கட்சியை இந்தியாவின்

    READ MORE
  • ஜெ., நினைவு நாளில் சசிகலா வீடு இடிப்பு

    தஞ்சை: ஜெயலலிதா நினைவு நாளிலேயே சசிகலாவின் வீட்டை இடிக்க தஞ்சை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக தொண்டர்கள் கறுப்பு உடை அணிந்து அவரின் நினைவிடத்துக்கு பேரணியாக சென்று, அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை மானம்புச்சாவடி எஸ்பிஜி மிஷன் சாலையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு பாழடைந்து இருப்தாக அந்த

    READ MORE
  • பெண் கொலை; கள்ளக்காதலன் கைது

    ஒசூர்: தகாத உறவால் பெண் கொலையில், இரண்டரை மாதங்களுக்கு பிறகு சிறுவனின் பேச்சால் கள்ளக்காதலன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாநில எல்லை அருகே கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட ஆனேக்கல் அடுத்த சென்னராயணபாள்யா கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் – சுமலதா(23) தம்பதிகள் இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளான நிலையில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஓட்டுநரான தேவராஜ் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிட எதிர்வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தூரத்து உறவினரான வெங்கடேஷ் கடைக்கு செல்வது, வாகனங்களில் அழைத்து செல்வதென உதவி

    READ MORE
  • பிற மாநிலங்களில் 3வது பயிற்று மொழியாக தமிழ்..! மோடிக்கு முதல்வர் கோரிக்கை..!!

    சென்னை: நாட்டின் பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழை பயிற்றுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், பிற மாநிலங்களில் 3வது விருப்ப பாடமாக தமிழ் மொழியை சேர்க்க வேண்டும். உலகின் பழமையான மொழிக்கு செய்யும் இதுவே சிறந்த சேவையாகும் என பிரதமர் மோடிக்கு தன்னுடைய பதவில் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில்,

    READ MORE
  • எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ரவீந்திரநாத்..!

    சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., ஆகியோர் இன்று காலை மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

    READ MORE
  • ஆண்களின் பிறப்புறுப்பு அறுப்பு..! சென்னையில் சைக்கோ கொலையாளி..!!

    சென்னை: சென்னையில் ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து கொலைசெய்யும் சைக்கோ கொலையாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையின் ரேட்டேரி பாலம் அருகே, கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவரது பிறப்பு உறுப்பை அறுபட்ட நிலையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கூடங்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரும்பு கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு