சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., ஆகியோர் இன்று காலை மரியாதை செலுத்தினர்.
உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.