5 பேருக்கு ஆயுள்

5 பேருக்கு ஆயுள்

ஒசூர்:

கிருஷ்ணகிரி அருகே கள்ள காதலன் கொலை வழக்கில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015ம் ஆண்டு கொட்டப்பள்ளனூர் கிராமத்தை சேர்ந்த கள்ள காதலன் மணிகண்டன் என்பவரை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில், கே.எட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கள்ள காதலி பிரேமா அவரது உறவினர்கள் ரவிசந்திரன், முனியப்பன், தமிழ்குமரன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

கோவிந்தராஜுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டையும் மற்ற 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்