சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது ஆயுப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பிறை தெரிந்தது; தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்-என அவர் தெரிவித்துள்ளார்.