முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தல்; பிரசாரம் நாளை நிறைவு

    சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. ஊரக பகுதிகளுக்ககான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்ககான தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், 27ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு,, நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதேபோல், 30ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட தேர்தலுக்கு வரும்ம 28ம் தேதி மாலை 5 மணியோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைவதாக மாநில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • வெங்காயம் கொடுத்து நூதன பிரச்சாரம்

    சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவர், பணத்துக்கு பதில் 2 கிலோ வெங்காயம் கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணி கட்சியான தாமாக சார்பில் முன்ஷியா பேகம் போட்டியிடுககிறார். இவருக்கு சொந்தமாக மதுரையில் வெங்காயம் மண்டி வைத்துள்ளார். இவர் வாக்காளர்களுக்கு பணத்துக்கு பதில் தலா 2 கிலோ வெங்காயம் கொடுப்பதற்காக 34 டன் வெங்காயத்தை இறக்கியுள்ளார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தேர்தல் பறக்கும்

    READ MORE
  • நவீன விவசாய கருவிகள் கண்காட்சி

    ஒசூர்: ஓசூர் அருகே, உலக விவசாயிகள் தினமான இன்று தனியார் நிறுவனம் சார்பில் விவசாய நவீன கருவிகளின் கண்காட்சி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே “உலக விவசாயிகள் தினம்” கொண்டாடப்பட்டது. அவுட் கிரோ என்னும் நிறுவனம் விவசாயிகளுக்கான விதை, உரம் உள்ளிட்டவைகளை வழங்கி விளைநிலங்களிலேயே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23 ல் உலக விவசாயிகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு

    READ MORE
  • பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்..!

    சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி துவங்க இருந்தநிலையில், தற்போது 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருவதால், இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 20ம் தேதி நடக்கவிருந்து கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கான கலந்தாய்வு

    READ MORE
  • ‘‘குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு’’ – அமைச்சர் வேலுமணி

    சென்னை: சென்னையில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு பேசுகையில், சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் எனவும், எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லவில்லை, ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை

    READ MORE
  • இன்று முதல் அமலாகிறது பிளாஸ்டிக்கு அபராதம்..!

    சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு நேரடி அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் அமலாகிறது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதமும் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்லையில், இந்த நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சேமிப்பது, விற்பது, கொண்டுசெல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சூப்பர் மார்க்கெட்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு