முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒசூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    ஒசூர்: ஓசூர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, இனிப்புக்கள் வழங்கப்பட்டன. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ் பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக டிசம்பர் 25ல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸை முன்னிட்டு ஒசூர் பகுதிகளில் நள்ளிரவு முதலே சிறப்பு ஆரதானைகளை நடத்தி பிரார்த்தனை மேற்க்கொள்ளப்பட்டன. ஓசூர் அடுத்த பேரிகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புக்கள் உள்ளிட்டவைகளை வழங்கி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை

    READ MORE
  • ஆட்சிக்கு வரமுடியாத விரக்தியில் திமுக

    சென்னை: தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத விரக்தியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி வருகிறது என எம்பி., ரரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குடியுரிமை சட்டத்திற்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணத்திற்காக திரித்து கூறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற விரக்தியால், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக போராடி வருகிறது என ரவீந்திரநாத் தெரிவித்தார்.

    READ MORE
  • விமானக் கட்டணம் அதிரடி உயர்வு

    சென்னை: சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விமானக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகைக நெருங்குவதாலும், தமிழகத்தின் வெளியூர் செல்லும் உள்ளூர் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, சென்னை விமானநிலையத்திலிருந்து திருவனந்தபுரம், மதுரை,, பெங்களூ செல்வதற்காக டிக்கெட் கட்டணம்ம ரூ.10,000த்தை நெருங்கியுள்ளது. அதேபோல், தூத்துக்குடிக்கு ரூ.16,000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பப்டுள்ளது. வரும் 30ம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.3000 முதல் ரரூ.6000 வரையிலும்ம, தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்திற்கு ரூ.4000 முதல்

    READ MORE
  • துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது!

    சென்னை: சென்னையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பி.டி.ரமேஷ் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான். சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி அலெக்சாண்டருக்கும், செந்தில் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டபோது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் செந்தில்குமார் படுகாயமடைந்துள்ளார். செந்தில்குமார் ஸ்டான்லி மருத்தவமனையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பிரபல ரவுடி பி.டீ.ரமேசை போலீசார் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் அலெக்சாண்டர் என்ற தனது நண்பர் குடிபோதையில் சுட்டுவிட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அலெக்சாண்டரும் கைதுசெய்யப்பட்டார்.

    READ MORE
  • முதல்வரை சந்தித்த விளையாட்டு வீரகள்..!

    சென்னை: சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். போர்ச்சுக்கல் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சபரி விகாஸ், அகில் ரித்விக், அவந்திகா ஆகியோர் வெற்றி பெற்றனர். பயிற்சியாளர் சரவணன் கந்தசாமி என்பவர் 3வது இடத்தை பிடித்தார். வெற்றிபெற்று திரும்பிய 3 பேரும், தங்கள் குதிரைகளுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு

    READ MORE
  • நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்!

    சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுபாடு நிலவிவரும் நிலையில், தண்ணீர் தட்டுபாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரச சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு நீர்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு