முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி

    புதுச்சேரி: தலையில் இருந்த ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்தியதால் தங்க பதக்கத்தை வாங்க மாணவி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டத்தில் தங்கம் வென்ற கேரள

    READ MORE
  • 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை: வளிமண்டல மேலடுக்கு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குக சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தல் தென் தமிழக கலலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டஙகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு

    READ MORE
  • தண்டவாளத்தில் முதியவர் தற்கொலை

    ஒசூர்: ஒசூரில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தற்கொலை செய்துக்கொண்ட முதியவர் உடலை கைப்பற்றி ரயில்வே போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 60 வயது மதிக்கதக்க முதியவரின் தலை துண்டான நிலையில் உடலை மீட்ட இரயில்வே போலிசார், உயிரிழந்தவர் குறித்து விசாரணையை மேற்க்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூரிலிருந்து மும்பை கிளம்பிய குர்லா எக்ஸ்பிரஸ் (11014) இரண்டரை மணியளவில் ஒசூர் இரயில்வே நிலையத்திற்கு வந்து மீண்டும் புறப்பட்டபோது சில மீட்டர்கள் தூரத்திலேயே ஒருவர் இரயில்

    READ MORE
  • பட்டப்பகலில் வாலிபர் குத்திக்கொலை..!

    சென்னை: சென்னை மயிலாப்பூரில் பட்டபகலில் வாலிபர் ஒருவரை குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை மயிலாப்பூ​ரை சேர்ந்த தினேஷ் என்பவர் சாலையில் நடந்துசென்றபோது, திடீரென ஆட்டோவில் வந்த 2 பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் இருந்த தினேஷை அங்கிருந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் கொல்லப்பட்ட தினேஷ், அதே பகுதியை

    READ MORE
  • இந்தியா, பாக். போட்டி.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் போகும்.. வெதர்மேனின் ஐடியா.!

    இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற்றால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் போகும் என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக நாடுகளிடையே பெரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. இந்த போட்டியானது மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது மான்செஸ்டரில் மிகவும் பயங்கரமான மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி நடைபெறாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள்

    READ MORE
  • காவலர் பவுன்ராஜை சந்தித்த சென்னை கமிஷனர்!

    சென்னை: ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று சந்தித்தார். தலையில் 28 தையல்கள் போடப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை சந்தித்து பேசிய ஆணையர் விஸ்வநாதன் நடந்த சம்பவங்களை விசாரித்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு