சென்னை:
ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று சந்தித்தார்.
தலையில் 28 தையல்கள் போடப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை சந்தித்து பேசிய ஆணையர் விஸ்வநாதன் நடந்த சம்பவங்களை விசாரித்தார்.