6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:

வளிமண்டல மேலடுக்கு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குக சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தல் தென் தமிழக கலலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டஙகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரி ககடல் பகுதியிலல் சூறைகாற்றுற வீச வாய்ப்புள்ளதால் 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனெ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்