உள்ளாட்சி தேர்தல்; பிரசாரம் நாளை நிறைவு

உள்ளாட்சி தேர்தல்; பிரசாரம் நாளை நிறைவு

சென்னை:

உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

ஊரக பகுதிகளுக்ககான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்ககான தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், 27ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு,, நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

அதேபோல், 30ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட தேர்தலுக்கு வரும்ம 28ம் தேதி மாலை 5 மணியோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைவதாக மாநில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்