முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சூரிய கிரகணம் ‘ரிப்ளக்ட்’

    மதுரை: இன்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தையொட்டி, 3 நிமிடத்துக்கு மேல் சூரியனை நிலவு மறைத்தது. திண்டுக்கல், மதுரை, திருச்சியில் முழு வளைவு வடிவ சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. மேலும், சூரிய கிரகணம் பெற்றபின், மரங்களின் மீது சூரியனின் நிழல் விழுந்து பல பிரதிபலிப்புகளை காண முடிந்தது. இது பல்வேறு நெருப்பின் வளையங்களாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • தேர்தல் எண்ணும் மையம் ஆய்வு

    ஒசூர்: வாக்குப்பெட்டி, வாக்கு சீட்டு மற்றும் தேர்தல் எண்ணும் மையத்தையும் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்திற்கு முதற்கட்டமாக டிசம்பர் 27ல் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்கள் பெட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியான பிரபாகரன் பார்வையிட்டார். ஜனவரி 2ல் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுமையமான, ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அதற்கான

    READ MORE
  • நிலத்தகறாறில்  அரிவாள் வெட்டு

    ஒசூர்: ஓசூர் பகுதியில் நிலத்தகராறில் ஓருவரை அரிவாளால் வெட்டியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் பகுதியை சேர்ந்த வேணு விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவினர்களான சித்தப்பா முனியப்பாவும் அவரது மனைவி ராதா இருவரும் தோட்டத்தில் வேலை பார்த்து வரும் வேணுவை பின்புறமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு

    READ MORE
  • ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்..!

    சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணிகள் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். தண்ணீர்

    READ MORE
  • ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுப்பு!

    சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல்  ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர்

    READ MORE
  • மாநகராட்சியானது ஆவடி..! அரசாணை வெளியீடு…!

    சென்னை: சென்னையின் ஆவடி நகராட்சியை தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15வதாக ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், நெமிலிச்சேரி உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்தன.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு