முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒரு மணி நிலவரப்படி வாக்கு சதவீதம்

    சென்னை: ஊரர உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கினரர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி நாகையில் 41.63 சதவீதமும், தர்மபுரி 35.91 சதவீதமும், கடலூர் 40.36, திருவாரூர் 48.71, மதுரை 46, அரியலூர் 34.21, புதுக்கோட்டை 48, தூத்துக்குடி 42.39, நாமக்கல் 50 சதவீத வாக்குள் பதிவாகின. மேலும், திண்டுக்கல் 43.24, ராமநாதபுரம் 43.01,

    READ MORE
  • 110 வயது மூதாட்டி வாக்களிப்பு

    ஒசூர்: ஒசூர் அருகே, 110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில், இன்று 110 வயதான மூதாட்டி வாக்களித்தார். ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரகாரம் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. மூதறிஞர் இராஜஜி பிறந்து வளர்ந்த ஊரான தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில், இராஜாஜியின் நினைவு இல்லம் அருகில் இருப்பவர் 110 வயதான மூதாட்டி எல்லம்மா, தள்ளும் வயதிலும் இன்று அவர்

    READ MORE
  • தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்

    ஒசூர்: ஒசூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிக்களுக்கு வாக்குப்பெட்டி, வாக்கு சீட்டுக்களை அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக நாளை தேர்தல் நடைப்பெற உள்ளது. 174 வாக்கு மையங்களில், 185 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுக்களும், வாக்குப்பெட்டிகளும் போலிஸ் பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டன.

    READ MORE
  • பள்ளி பாடப்புத்தகத்தில் பிழையுடன் தேசிய கீதம்!

    சென்னை: தமிழக அரச சார்பில் அச்சடிக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகத்தில் தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடப்புத்தகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மீதமுள்ள 8 வகுப்புகளின் பாடப்புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. இந்நிலையில், 1 மற்றும் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பிழையுடன் அச்சாகியுள்ளது. தேசிய கீதம் பாடல் வரிகளில் பிழைகளை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை கண்டு

    READ MORE
  • போலீஸ் ஸ்டேஷன் முன் பிளேடால் கழுத்து அறுப்பு!

    சென்னை: சென்னையில் காவல் நிலையம் முன்னே கூலித்தொழிலாளி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி. இவர் மீது சில பழைய வழக்குகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வழக்குகளில் தன்னை அழைத்து போலீசார் கொடுமைபடுத்தியதாகவும், தனது மனைவி சுமித்ரா தன்னுடன் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கார்த்திக் தெரிவித்தார். மேலும், தன்னையும் தனது மனைவியையும் போலீசார் பிரிப்பதாகக் கூறி நேற்று இரவு

    READ MORE
  • ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

    சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நடிகர் விஷால் சந்தித்து பேசுகிறார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பொதுமக்கள் யாருக்கும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு