முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • யானைகளால் பயிர்கள் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

    ஒசூர்: யானைகளால் ராகி பயிர்கள் சேதமடைந்ததால், இழப்பீடு வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள 75 யானைகள் வனப்பகுதியில் முகாமிட்டு இருப்பதால் இந்த யானைகள் அடிக்கடி இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இன்று காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானைகள், சாப்பரானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவருடைய விளைநிலத்தில் வைக்கப்பட்டுள்ள ராகி வைக்கோல் இந்த 10க்கும் மேற்பட்ட யானைகள் சேதப்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு

    READ MORE
  • திருப்பதி நடை திறப்பு

    திருப்பதி: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைக்கப்பட்ட நிலையில், தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் நிறைவடைந்ததையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதால் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    READ MORE
  • லாரி மோதி விபத்து; ஐயப்ப பக்தர்கள் காயம்

    ஒசூர்: ஒசூர் அருகே ஐய்யப்ப பக்தர்கள் வீடுதிரும்பியபோது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த காந்திநகர் என்னுமிடத்தில் ஐய்யப்ப பக்தர்கள் வந்த வாகனம் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவடி பகுதியிலிருந்து குழந்தை உட்பட 6 ஐய்யப்ப பக்தர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு சபரிமலை கோவிலுக்கு டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றுள்ளனர். இன்று காலை வீட்டிற்கு

    READ MORE
  • துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

    சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின் போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • மளமளவென சரிந்துவிழும் மாணவர்கள்..! வீடியோ..!!

    சென்னை: சென்னையில் மாணவர்கள் நடத்திய தடையை மீறிய பஸ் தினக்கொண்டத்தின்போது பேருந்தின் கூரையில் ஏறிய மாணவர்கள் மளமளவென சரிந்து விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் கூரையில் பயணம் செய்து பஸ் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பேருந்தின் கூரையிலிருந்து சாலையிலேயே மளமளவென சரிந்து விழுந்தனர். தடையை மீறி பஸ் தினத்தை கொண்டாடி மாணவர்கள் இதுவரை 13

    READ MORE
  • புழல் சிறையில் தீவிரவாதிகளிடம் திடீர் விசாரணை!

    சென்னை: சென்னை புழல் சிறையில் அல் உம்மா தீவிரவாதிகளுடன் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய சிலரை கோவையில் கைதுசெய்துள்ளனர். மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய 3

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு