தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்

தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்

ஒசூர்:

ஒசூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிக்களுக்கு வாக்குப்பெட்டி, வாக்கு சீட்டுக்களை அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளுக்கு முதல் கட்டமாக நாளை தேர்தல் நடைப்பெற உள்ளது.

174 வாக்கு மையங்களில், 185 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுக்களும், வாக்குப்பெட்டிகளும் போலிஸ் பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்