தேர்தல் எண்ணும் மையம் ஆய்வு

தேர்தல் எண்ணும் மையம் ஆய்வு

ஒசூர்:

வாக்குப்பெட்டி, வாக்கு சீட்டு மற்றும் தேர்தல் எண்ணும் மையத்தையும் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்திற்கு முதற்கட்டமாக டிசம்பர் 27ல் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்கள் பெட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியான பிரபாகரன் பார்வையிட்டார்.

ஜனவரி 2ல் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுமையமான, ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்