மதுரை:
இன்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தையொட்டி, 3 நிமிடத்துக்கு மேல் சூரியனை நிலவு மறைத்தது.
திண்டுக்கல், மதுரை, திருச்சியில் முழு வளைவு வடிவ சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. மேலும், சூரிய கிரகணம் பெற்றபின், மரங்களின் மீது சூரியனின் நிழல் விழுந்து பல பிரதிபலிப்புகளை காண முடிந்தது. இது பல்வேறு நெருப்பின் வளையங்களாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.