மாநகராட்சியானது ஆவடி..! அரசாணை வெளியீடு…!

மாநகராட்சியானது ஆவடி..! அரசாணை வெளியீடு…!

சென்னை:

சென்னையின் ஆவடி நகராட்சியை தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15வதாக ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், நெமிலிச்சேரி உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்தன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்