முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வணிகர்கள் கண்டன ஆர்பாட்டம்

    ஒசூர்: ஆன்லைன் வர்த்தகத்தால் 70 லட்சம் வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இராம்நகரில், மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடைவிதிக்க வலியுறுத்தி ஓசூர் பகுதி விநியோகிஸ்தர்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தற்பொழுது பலரின் விருப்பமாகவும் தேர்வாகவும் உள்ளது அமேசான், பிலிப்கார்ட், வால்மார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகங்கள், இதில் காலணி, ஆடை, அழகு பொருட்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்துமே

    READ MORE
  • 15 யானைகள் தஞ்சம்; விவசாயிகள் கவலை

    ஒசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், ஓசூர் வனப்பகுதிக்கு இடம்பெயற வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தற்போது 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெற வாய்ப்பு உள்ளதால்,சானமாவு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வானத்திலிருந்து ஜவலகிரி வனப்பகுதிக்கு100 யானைகள் நுழைந்துள்ளன. இந்த யானைகள் கடந்த ஒரு மாதமாக ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சமடைந்து வனப்பகுதி அருகே

    READ MORE
  • தொழிற்சங்க விழிப்புணர்வு கூட்டம்

    ஒசூர்: தொழிலாளர் மேம்பாடு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் சார்பில், சிறுகுறு தொழிற்சங்க உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழகத்தின் தன்னாட்சி அதிகாரமுடைய தொழிலாளர் மேம்பாடு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் சார்பில் சிறு குறு தொழிற்சாலைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் பேசிய தொழிலாளர் மேம்பாட்டு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் துணை இயக்குனர் அழகிரி சாமி பேசுகையில், தனித்தனியாக சிறிய நிறுவனங்கள் பிரிந்து இருப்பதை விட ஒன்றினைந்து மத்திய,மாநில அரசுகளின் பொதுபயன்பாட்டு நிதியை பயண்படுத்திக்கொள்ள

    READ MORE
  • பில்ரோத் மருத்துவமனையை இடிக்க தடையில்லை..!

    சென்னை: சென்னை பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் அமைந்தகரை பகுதியில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2006க்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி, பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில்

    READ MORE
  • மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியிடம் தொலைபேசியில் பேச்சு!

    சென்னை: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உறுதியுடன் இருந்துவருகிறார். பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர் அகமது படேல், ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் ஆகியோர் ராகுல்காந்தியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராகுல்காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில், காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகவேண்டாம். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர். காங்கிரஸ் தலைவராக தொடருங்கள் என வேண்டுகோள்

    READ MORE
  • 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; – வானிலை ஆய்வு மையம்

    சென்னை: கத்திரி வெயில் நாளையுடன் முடிவடையும் நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு