3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; – வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; – வானிலை ஆய்வு மையம்

சென்னை:

கத்திரி வெயில் நாளையுடன் முடிவடையும் நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்