முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒரு லட்சம் தீப வழிபாடு

    ஓசூர்: கார்த்திகை திங்களையொட்டி, காளிகாம்பாள் கோவிலில் ஒரு லட்சம் தீபமேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலைக்கோவிலின் அருகே உள்ளது காளிகாம்பாள் திருக்கோவில். இந்த கோவிலில் கார்த்திகை மாத திங்களையொட்டி ஓசூர் நகர் பகுதி பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், கோவிலின் பிரகாரம் சுற்றிலும் ஒரு லட்சம் தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளிகாம்பாளுக்கு, தீபாராதணை செய்யப்பட்டு தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகை திங்களுன்று விளங்கேற்றி வழிபட்டால் நன்மைகள் வந்து சேறும்

    READ MORE
  • ‘‘போகாதீங்க’’ கதறி அழும் மாணவர்கள்

    பொள்ளாச்சி: தனது பள்ளி ஆசிரியரை பணிமாறுதலில் அனுப்ப மறுத்து போகாதீங்க சார் என கதறி அழும் மாணவர்களால் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள வசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக கணி ஆசிரியராக செந்தில்குமார் பணியாற்றி வந்தார். அவருக்கு வணிகவியல் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதலில் செல்ல இருந்தார். இந்நிலையில், பணி மாறுதல்

    READ MORE
  • லாரி டிரைவர் மீது கொலை வழக்கு

    ஒசூர்: ஓசூர் அருகே சாலை விபத்தை கொலை வழக்காக பதிவு செய்து, கூலிப்படை டிப்பர் லாரி ஓட்டுநர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் நவம்பர் 11 அன்று, கார் – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது இதில் கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார். வெறும் சாலை விபத்தாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், டிப்பர் லாரி ஓட்டுநரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓசூரில்

    READ MORE
  • ‘‘தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை’’ ரஜினிகாந்த் பேட்டி!

    சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம். நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி தலைவராக உருவெடுத்துள்ளார். கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என

    READ MORE
  • சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை!

    பெங்களூரு: நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது டிடிவி தினரகரனின் அமமுக கட்சிசி. இந்நிலையில், தற்போது பெங்களூரு சென்றுள்ள டிடிவி தினகரன், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    READ MORE
  • 13 திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

    சென்னை: நடந்துமுடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் இன்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் அறையில், அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு