முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • விசிக சுவரொட்டிகள் கிழிப்பு

    ஒசூர்: ஓசூர் தனியார் பள்ளி கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்கக்கோரி விசிகவினர் ஒட்டிய சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புக்கசாகரம் கிராமத்தில் இயங்கி வருகிறது சிபிஎஸ்இ தனியார் பள்ளி,இந்த பள்ளி கட்டுமான பணிகளில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகளுக்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்படாமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் பணம் வழங்காத பள்ளி நிர்வாகத்தினர் மீது கூலி தொழிலாளிகள் சார்பில்

    READ MORE
  • போட்டோகிராபருக்கு வந்த சோதனை

    ஒசூர்: ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில், திருமணத்தில் போட்டோ எடுக்க வந்த போட்டோகிராபரின் கேமராக்கள் திருடிச்சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டையில் கடந்த 16ம் தேதி இரவு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு புகைப்பட கருவியை கொண்டு திருமண வரவேற்ப்பை புகைப்படம் எடுத்த மாதேஷ் என்பவர் இரவு முழுவதும் புகைப்படம் எடுத்த நிலையில் அதிகாலையில் மண்டபத்திலுள்ள தனது புகைப்பட கருவிகள் அடங்கிய பையை வைத்துள்ளார். இந்நிலையில் தனது நண்பருடன் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து

    READ MORE
  • ஒசூரில் திமுக ஆலோசனை

    ஓசூர்: உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒசூர் நகர திமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி முதல்முறையாக மாநகர தேர்தலை சந்திக்க இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் மூன்று ஆண்டுகளாக நடைப்பெறாமல் இருந்து வருவதால் இந்தாண்டிற்குள்ளாக தேர்தலை முடிக்க மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகின்றது. டிசம்பர் 2 ல் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில், ஓசூர் நகர திமுக சார்பில் வீரர்,வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் ஓசூர் எம்எல்ஏ சத்யா தலைமையில் நடைப்பெற்றது.

    READ MORE
  • ரூ.1.5 கோடியை பிடித்த எஸ்.ஐ.,க்கு பாராட்டு!

    சென்னை: சென்னையில் ரூ.1.56 கோடியை பிடித்த போலீஸ் எஸ்.ஐ.,க்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டியுள்ளார். சென்னை, கோட்டூர்புரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட முயன்றபோது, கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, ரூ 1.56 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த பணம் சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ரூ.1.5

    READ MORE
  • ‘‘ரஜினி அரசியலுக்கு வருவது கேள்விக்குறி’’ – வைகோ பேட்டி

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான், அப்படி வந்தாலும் திராவிட எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் வராது என குறிப்பிட்டுள்ளார். கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை கொண்டுவந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டப்பேரவையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் என அவர் தெரிவித்தார்.

    READ MORE
  • ‘‘திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை’’ – டி.ஆர்.பாலு

    சென்னை: வரும் 30ம் தேதி, மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்கிறது. இதற்காக வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், திமுக சார்பில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திமுகவின் டி.ஆர்.பாலு தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு