முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: டிடிவி.தினகரன் தகவல்

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமமுக புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடந்தது. டிடிவி.தினகரன் கட்சி கொடியேற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அமமுகவிற்கு சின்னத்தை மிக விரைவில் தேர்தல் ஆணையம் வழங்கும். மேலும், சசிகலா மிக விரைவில் சிறையில் இருந்து

    READ MORE
  • சப்படியில் சீறிப்பாய்ந்த காளைகள்

    ஒசூர் அருகே பாரம்பரிய எருதாட்டவிழா : 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசிப்பு ஒசூர் அருகேயுள்ள பெரிய சப்படி கிராமத்தில் மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்டவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கண்டு ரசித்தனர். ஒசூர் அருகேயுள்ள பெரிய சப்படி கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய எருதாட்டவிழா நடைபெற்றது. இந்த விழாவில்

    READ MORE
  • தமிழகத்தில் என்.பி.ஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார்

    தமிழகத்தில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாநில வருவாய்த்த துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.சி ஆர் (தேசிய குடிமக்கள் பதிவேடு) உள்ளிட்டவைகளுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று

    READ MORE
  • காஷ்மீர் விவகாரம் ராஜதந்திரம்

    சென்னை: காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார். மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, காஷ்மீர் விவகாரம் நாட்டின் நலன் கருதி, ராஜதந்திரத்தோடு கையாண்டு மத்திய அரசு கையாண்டுள்ளது. இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர். இது அருமையான விஷயம் என்றும்

    READ MORE
  • துணிச்சல் முதியோருக்கு விருது

    சென்னை: நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த முதியோர்,  சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை வழங்குகிறார். இதற்காக இன்றே அந்த தம்பதியினர் சென்னை வந்துள்ளனர்.

    READ MORE
  • ஏ.சி.சண்முகம் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

    சென்னை: வேலூர் தேர்தலில் தோல்வி பற்றி ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்களால்தான் வேலூர் தொகுதியில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். இது மிகவும் தவறானது. இது போன்ற அறிவிப்புகள் தான் அவருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்துள்ளது. முஸ்லிம் மக்கள் யாரும் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள் மட்டும்தான் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு