துணிச்சல் முதியோருக்கு விருது

துணிச்சல் முதியோருக்கு விருது

சென்னை:

நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த முதியோர்,  சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை வழங்குகிறார். இதற்காக இன்றே அந்த தம்பதியினர் சென்னை வந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்