முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மருத்துவர்கள் போராட்டம்

    ஓசூர்: ஒசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நாளொன்றிற்கு சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான தாய்மார்கள் பிரசவத்திற்காகவும், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கெனவும் வந்து செல்லக்கூடிய முக்கிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தலைமை மருத்துவர் பூபதி தலைமையில் காலவரையற்ற வேலைநிறுத்த

    READ MORE
  • முதல்வருடன் புகழேந்தி சந்திப்பு

    சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அமமுகவை சேர்ந்த புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். கடந்த சில நாட்களாக அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அதிருப்தியில் புகழேந்தி இருந்து வந்தார். இந்நிலையில், சேலம் சென்ற முதல்வரை புகழேந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் அதிமுக கட்சியில் மீண்டும் சேருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புகழேந்தி கர்நாட அதிமுக நிர்வாகியாக பணியாற்றியவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில்

    READ MORE
  • அரசு பள்ளிகளில் யோகா

    மும்பை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கலைகள் கற்றுத்தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் உள்ள யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார். அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் என தெரிவித்தார்.

    READ MORE
  • ‘‘23ம் தேதி டில்லியில் கூட்டமா?’’- மு.க.ஸ்டாலின் பேட்டி

    சென்னை: டெல்லியில் மே 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக யார் சொன்னது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் ஒருவேளை பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. மே 23ம் தேதி வெளியாகும் மக்கள் கணிப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும். மே 23ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகளின்

    READ MORE
  • சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு..! பயணிகள் உயிர் தப்பினர்..!!

    சென்னை: இயந்திர கோளாறு காரணமாக சிங்கப்பூர் விமானம் ஒன்று சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 165 பயணிகள் உட்பட 172 பேருடன் சென்ற விமானம் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமான ஓட்டிகள், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வழியிலேயே தரையிறக்க முடிவுசெய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    READ MORE
  • ‘மக்களவை தேர்தல் 2019’ கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிகம்..!

    நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான நிலையில், சில தொகுதிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பிரச்சாரக்கூட்டத்தில் கலவரம், கல்வீச்சு, சிலை உடைப்பு போன்றவைகள் நடந்தன. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோட்சே பற்றிய சர்ச்சை கருத்துக்கு நாடுமுழுவதும் பெரும் தலைவர்களின் கண்டனத்துக்குள்ளானார். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை தனியார் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில்… டைம்ஸ் நவ்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு