முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒற்றை யானையால் அச்சம்

    ஒசூர்: ஒசூர் அருகே ஒற்றை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் பசுமாட்டை தாக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் சானமாவு வனபகுதியினுள் 3 காட்டுயானைகள் இருந்து வரும் நிலையில், இரவு நேரங்களில் உணவை தேடி கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள் மீண்டும் விடியற்காலை வனப்பகுதிக்கு சென்றுவிடுவது வழக்கம். ஆனால், சில தினங்களாக சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒற்றையானை பகல்நேரங்களிலும் சுற்றிவருவதால் சானமாவு வனப்பகுதி ஒட்டிய கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து பேரண்டப்பள்ளி

    READ MORE
  • சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி

    ஒசூர்: ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி ஒரு வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான விளம்பர பேரிகார்டில் இருசக்கர வாகத்தில் வந்த மூவர் மோதி கொண்டதில் தோஸிப் (16) என்ற வாலிபர் சம்பவ யிடத்தில் பலி, மேலும் இருசக்கர வாகனத்தில் பின்புரம் அமர்ந்து பயணம் செய்த தோஹிப் (17) மற்றும் இர்பான் (12) இருவரும் படுகாயமடைந்தார். ஓசூர் லால்

    READ MORE
  • தொண்டர்களுக்கு நன்றி

    சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றியை தெரித்தார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி, பாராட்டுகள் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு உழைத்ததற்காக

    READ MORE
  • சென்னை மின்சார ரயில் சேவை ரத்து..!

    சென்னை: சுரங்கப்பாதை மற்றும் தண்டவாள பராமரிப்பு காரணமாக சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து செல்லக்கூடிய 46 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் வழி தடத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை மற்றும் யார்டு தண்டவாள பணியும் இன்று இரவு முதல் நாளை காலை வரை நடக்க உள்ளது. இதனால் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், ஆவடிக்கு சிறப்பு ரயில்கள்

    READ MORE
  • போலி பாஸ்போர்ட் விவகாரம்; மேலும் இருவர் கைது..!

    சென்னை: தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே 13 பேரை கைது செய்யப்பட்டனர். 100 போலி பாஸ்போர்ட்டுகளும் கைப்பற்றப்பட்டன. திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகுல் ஹமீத் மற்றும் சின்னையா என்ற அண்ணாச்சி ஆகியோரை கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே கலையரசி

    READ MORE
  • தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக்குகள் விற்க தடை..!

    சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகள் விற்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தனியார் பள்ளியில் நோட்டுப்புத்தகங்களுக்கு ரூ.5 ஆயிரம், புத்தகங்களுக்கு ரூ.5 ஆயிரம் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் என வாங்க நிர்பந்திப்பதாக, ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விராணை செய்த நீதிபதி, ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது எனவும் அதே நேரத்தில் பாடப்புத்தகங்கள்,

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு