முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி கீழ்த்தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். எதிரிலேயே அவருக்கு சொந்தமான அரசி குடோனில் இன்று காலை அரிசியை எடுப்பதற்காக சிறுவன் சென்றபோது பாம்பு இருப்பதை பார்த்து அலறி அடித்து ஓடி வந்துள்ளான். பின்னர் பாம்புபிடி வீரரான லோகேஷ், அரிசி குடோனிலிருப்பது மலைப்பாம்பு என உறுதி செய்து லாவகமாக பாம்பினை பிடித்தார். சுமார் 10 அடிநீளமுடைய மலைப்பாம்பு அரிசி குடோனுக்கு எவ்வாறு

    READ MORE
  • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேடுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது கௌரம்மா என்கிற அம்மன் கோவில் ஆண்டுதோறும் தீபாவளி அமாவாசை அன்று அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தாலாட்டு பாடி பூஜைகள் மேற்க்கொள்வது வழக்கம்.. இந்தாண்டும் தயாரிக்கப்பட்ட அதிரசத்தை படையலிட்டு பூஜைகள் மேற்க்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

    READ MORE
  • குழந்தை உடல் தோண்டி எடுப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு கிராமத்தை சேர்ந்த கார்த்தி – சசிகலா என்கிற தம்பதிகளுக்கு செப்டம்பர் 13 அன்று உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. (ஏற்கனவே முதல் ஒரு மகள் உள்ளநிலையில் இது இரண்டாவது குழந்தை) அவ்வபோது சிகிச்சைப்பெற சசிகலா கைக்குழந்தையுடன் மருத்துவமனை சென்று வந்துள்ளார், குழந்தை பிறந்து 45 வது நாளில் அரசு மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி போடுவது வழக்கம். குழந்தைக்கு அக்டோபர் 27அன்று 45

    READ MORE
  • அதிமுக பதவியிலிருந்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா!

    சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் ராஜினாமா செய்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியின் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் அணிக்கும், திமுகவுக்கும் தாவியுள்ளனர். இந்நிலையில், தற்போது பெருந்துறை எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம், கட்சிப்பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தன்னுடைய சூழ்நிலை காரணமாக கட்சிப்பதவியிலிருந்து விலகுகிறேன் எனவும், அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று

    READ MORE
  • அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

    சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    READ MORE
  • சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

    சென்னை: சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ, தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், தலைமை செயலகத்துக்கு வந்த கடிதத்தில், மர்மநபகர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் தலைமை செயலகம் முழுவதும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு