முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • இரு தரப்பு மோதல்

    ஓசூர்: முன்விரோதத்தால் ஏற்ப்பட்ட மோதலில் இரண்டு தரப்பிலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சாந்தபுரம் கிராமத்தில சசிக்குமார்(23), நாகராஜ்(53) ஆகிய குடும்பங்களுக்கு இடையே கடந்தாண்டு கோவில் திருவிழாவில் வாய்தகராறு ஏற்ப்பட்டு முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சசிக்குமார் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், அவரது கடைக்கு தண்ணீர் கேன்களை கொண்டு சென்ற விக்னேஷ் என்பவரை நாகராஜின் இரண்டு மகன்கள் வழிமறித்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது சண்டையை

    READ MORE
  • மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 61 மணிநேரத்தை கடந்துவிட்டது சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன, குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டுமென பிரபலங்களும் மதபேதமின்றி பொதுமக்களும் பிரார்த்தனை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சுர்ஜித் ஆர்த்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சம்பவம் எவ்வாறான மனநிலையை பொதுமக்கள் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக தீபாவளி பட்டாசு வெடிக்காமல் குழந்தை மீட்கப்பட வேண்டுமென சிறுவன் ஒருவன் அழும் வீடியோ, சமூகவலைதளத்தில் வைரலாகி

    READ MORE
  • பெண் யானை உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே பணகிழக்கு காப்புக்காட்டிற்குட்பட்ட பஜனைக்கரை என்னும் பகுதியில் கடந்த சில தினங்களாகவே ஒற்றையானை நடமாட்டம் இருந்து வந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை வனப்பகுதியில் சுற்றிவந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே யானை உணவு உட்கொள்ளாமல் ஒரே இடத்தில் பகல், இரவு என இருந்து வந்துள்ளது. வனப்பகுதி என்பதால் யானை இருக்கும் என நினைத்த அப்பகுதியினர் தொடர்ந்து நின்றிருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக உணவு உட்கொள்ளாமல்

    READ MORE
  • இணையதள குற்றங்கள் தடுப்பு..! கால அவகாசம் கேட்டு டுவிட்டர் மனு..!!

    சென்னை: இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கோரி, ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், , இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு

    READ MORE
  • நக்கீரன் கோபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்..!

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இணையத்தில் வீடியோ வெளியிட்டதாக சம்மன் அனுப்பிய நிலையில், சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேரை கைது போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோவை நக்கீரன் இதழ் இணையதளத்தில் வெளியிட்டது. இது சம்பந்தமாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய நிலையில், நக்கீரன்

    READ MORE
  • புதிய டிவி சேனல்..! அரசுப்பள்ளிகளில் டிவிக்களை வைக்க உத்தரவு..!!

    சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்கள் பயன்பெரும் வகையில் புதிய சேனல் துவங்க இருப்பதால், அனைத்து பள்ளிகளும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பயன்பாட்டில் வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவில், வரும் ஜூன் மாதத்திலிருந்து புதிய சேனல் துவங்கப்பட உள்ளதால், மாணவர்கள் கல்வி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு