அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்