முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • “பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்”-கடைகள், நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

    கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் முதன்மையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் வெளியிட்ட அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர்‌ பலகை‌கள் தமிழில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிகள்: அரசிதழில் வெளியீடு இதில் மற்ற மொழிகள் பெயர் பலகையில் பயன்படுத்தப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற பிற மொழிகள் மூன்றாவது

    READ MORE
  • சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டங்களால் தமிழகத்தில் இதுவரை சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

    சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டங்களில் தமிழகத்தில் இதுவரை சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லக்கூடிய மாணவர்களுக்கும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருவதாக சேலத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் கோபிநாத் என்ற இருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்து அதனை

    READ MORE
  • தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்- பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு

    தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாக புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தப் பதவிக்கு பல தலைவர்கள் போட்டிபோட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. எச் ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், டிகே ராகவன்

    READ MORE
  • ப.சிதம்பரம் பூமிக்குத்தான் பாரம்

    சென்னை: காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு, அவர் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால், அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது; பல ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால் நாட்டுக்கு என்ன பயன்? அவரால் பூமிக்குத்தான் பாரம் என தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ரஜினி குறித்து கனிமொழி

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் அதன்பின்னர் அவரின் கருத்துக்களுக்கு விமர்சனம் தெரிவிக்கலாம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமித் ஷாவும் பிரதமர் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள். காஷ்மீரை இரண்டாக பிரித்தது சிறப்பான நடவடிக்கை. அவரது பேச்சு என்னை மிகவும்

    READ MORE
  • தமிழகத்துக்கு தண்ணீர்; ஆந்திர முதல்வர் உறுதி

    சென்னை: தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதற்கு ஆந்திர முதல்வர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார் தெரிவித்தனர். ஆந்திர முதல்வரை சந்தித்த பின், சென்னை விமானநிலையத்துக்கு வந்த அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆந்திராவில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழக நீரின் பங்கை ஸ்ரீசைலமிலிருந்து விடுவிக்குமாறு ஆந்திர மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் விடப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். இந்த நீர் சென்னைக்கு பயன்படுத்தப்படும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு