ப.சிதம்பரம் பூமிக்குத்தான் பாரம்

ப.சிதம்பரம் பூமிக்குத்தான் பாரம்

சென்னை:

காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு, அவர் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால், அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது; பல ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால் நாட்டுக்கு என்ன பயன்? அவரால் பூமிக்குத்தான் பாரம் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்