முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஊரடங்கில் 10.18 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல்

    கொரோனா ஊரடங்கின் போது அஞ்சல் துறையில் புதியதாக 10.18 லட்சம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.6 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 10.18 லட்சம் புதிய ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.138.16 கோடி மதிப்பிலான 15.84 லட்சம் நேரடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. ₹724 கோடி மதிப்பிலான 15.98

    READ MORE
  • தமிழகம் முழுவதும் இனி இது கட்டாயமில்லை

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை அவசியம் என கூறப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் ரேகைகளை பதிய வைத்த பின்பே பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்யும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை என தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கைவிரல் ரேகையை

    READ MORE
  • ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் கருத்துச் சொல்ல தயாராக இல்லை- ஜெயக்குமார்..!

    பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள், இதற்கு கருத்து கூற முடியாது அமைச்சர் ஜெயக்குமார். பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் எனநேற்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். இது குறித்து, சென்னையில் இன்று செய்தியளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதை பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர், பொறுப்பாளராக உள்ள அகில இந்தியத் தலைவர்கள் சொன்னால்தான் நாங்கள் எங்களின் கருத்தைச் சொல்ல முடியும். தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!

    READ MORE
  • தமிழக அரசின் ரூ 1000 நிவாரணம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும்?.. 4 மாவட்ட மக்களின் கவனத்திற்கு.

    முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் தமிழக அரசின் ரூ 1000 நிவாரணம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 12 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து மேற்கண்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    READ MORE
  • நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை :அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.73,184 பேருக்கு ரூ.14,63 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    READ MORE
  • காய்ச்சல், சளி மாத்திரை விற்றால் கடை உரிமம் ரத்து என எச்சரிக்கை

    மளிகை கடையில், காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கான மாத்திரை விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.சென்னையில், தொற்று பாதித்தவர்களை கண்டறியும் வகையில், மருந்து கடைகளுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மருத்துவர் சீட்டு இல்லாமல், காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்து வழங்கக்கூடாது; யாராவது, மருந்து கேட்டால், அவர்கள், பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விபரங்களை சேகரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.ஆனால், பல மளிகை கடைகள் மற்றும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு