முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • விஜய் சேதுபதி ஆத்திரம்

    800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரன் அறிக்கை விட்டதும், ‘நன்றி! வணக்கம்’ என்று டுவிட் செய்திருந்தார் விஜய்சேதுபதி. இதனால் 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் விஜய்சேதுபதி நேரடியாக, விலகுவதாக கூறவில்லை என்பதால் அதில் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்சேதுபதியை செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, ”நன்றி! வணக்கம் என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்களே. உறுதியாக என்னதான் சொல்கிறீர்கள். இந்த விவகாரத்தில்

    READ MORE
  • தேனியில் காங்கிரஸ் தலைவர் கைது

    தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனி- போடி சாலையில் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், கண்டன பேரணியை தடுக்க திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    READ MORE
  • பிஜேபிக்கு ஓட்டு கேட்பதை விட தூக்குப்போட்டு சாகலாம்

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடணை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கருணாஸ் பாஜகவில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. ”முக்குலத்தோர் புலிப்படையை களைத்து விட்டு பா.ஜ.க வில் இணைய போகிறோம் என்கிற தகவல் தவறானது.நாங்கள் தனித்தே செயல்படுவோம். சசிகலாவிற்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. அவருக்கு உறுதுணையாக இருப்போம். அடிமட்ட தொண்டராக இருந்து உயர்ந்த தற்போதைய முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். தனி

    READ MORE
  • சென்னையில் பரபரப்பு

    சென்னை பெரியமேடு பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகப்படியாக இருப்பதால் சுகாதாரத்துறைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகமாக தேவைப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்ய வைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், “வெறும் 26 நாட்கள் மட்டும்

    READ MORE
  • பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. கொரோனா பரவியதால் 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. மீண்டும் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? என அவர்களுக்கு கடிதம் மூலம் கேட்கப்பட்டபோது 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பஸ் இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு தேர்வு வைக்க

    READ MORE
  • ஜூலை 8ஆம் தேதி +2 ரிசல்ட்

    கடந்த மார்ச் மாதம் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரம் பள்ளிகளில் படித்த பிளஸ்2 மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மார்ச் 24ம் தேதியுடன் தேர்வு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 32 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் போனது. இந்நிலையில் 32 ஆயிரம் மாணவர்கள் அல்ல, குறைந்தபட்சமாக 670 மாணவர்கள் மட்டுமே கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு