முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க முடியாது: சத்யபிரதா சாஹூ

    சென்னை: தமிழகத்தில் காலயாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை

    READ MORE
  • 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்

    சென்னை: கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக

    READ MORE
  • 4 சக்கர ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் அனுமதி ரத்து!

    விழுப்புரம்: விழுப்புரம் நகரில், அனுமதியுடன் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை தவிர, அர்ஜூன் 500 ரக 4 சக்கர வாகனங்களை இயக்கினால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று விழுப்புரம் எஸ்.பி., தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது: விழுப்புரம் நகர பகுதிகளில் அனுமதியுடன் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை தவிர மற்ற அர்ஜுன் 500 என்ற 4 சக்கர வாகனங்கள்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு