முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடியடி

    திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த தள்ளுமுள்ளால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்டிராங் ரூம் தாமதமாக திறக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த மையத்தில் முகவர்களை அனுமதிப்பதில் போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசாருக்கும் முகவர்களுக்கும் இடையே கடம் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்,, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர்,

    READ MORE
  • தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழகத்தின் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில, தென்மேற்கு வங்கக்கடலிலல் இலங்¬க்கு அப்பால் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தல்: முன்னணி நிலவரம்

    சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்: ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக 115, திமுக 117, மற்றவை 4 இடங்களில் முன்னணியில் உள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக 39, திமுக 61, மற்றவை 2 இடங்களில் முன்னணியில் உள்ளது.

    READ MORE
  • சொத்துக்கள் ஏலம்: ‘‘சட்ட ரீதியாக தீர்வு’’ பிரேமலதா பேட்டி!

    சென்னை: கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக தீர்வு காண்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்தாத விஜயகாந்த் சொத்துக்களான வீடு மற்றும் கல்லூரியை வரும் ஜூலை 26ல் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்தது. இதுகுறித்து பிரேமலாத விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டது. இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்போம். விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு

    READ MORE
  • சென்னையில் காவலரை குடிபோதையில் தாக்கிய வீடியோ!

    சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுரோட்டிலேயே குடிபோதையில் வந்த இளைஞர்கள், நுங்கம்பாக்கம் காவல் துறையை சேர்ந்த ஒருவரை தாக்கியவுள்ளது. இதன் வீடியோ தற்போது வெளியாகியள்ளது.

    READ MORE
  • காதலியை வெட்டிய இளைஞர் உயிரிழப்பு!

    சென்னை: சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு, ரயில் முன்பாய்ந்த சுரேந்தர் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 14ம் தேதி சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில்  ஈரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் அரிவாளால் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுரேந்தர் இன்று உயிரிழந்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு