முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தமிழா? ஆங்கிலமா? மொழிப்பாடம் செய்தி தவறானது: செங்கோட்டையன்

    சென்னை: பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் ஏதாவது ஒரு மொழியில் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடத்தை ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக செய்தி வெளியானது முற்றிலும் தவறானது. மொத்த மதிப்பெண் 600லிருந்து

    READ MORE
  • தேனியில் ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கி குவியல்!

    தேனி: தேனியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கௌரி மோகன்தாஸ் வீட்டில் துப்பாக்கி குவியல் சிக்கியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கேரளாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணி என்பவரை, போலீசார் தேடிச் சென்ற போது இந்த துப்பாக்கி குவியல் சிக்கியுள்ளது. இந்த குவியலில், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், மோகன்தாசிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மோகன்தாஸ்

    READ MORE
  • திருவண்ணாமலையில் 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில், நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 1.5 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர். மார்க்கெட் பகுதியான சிவன் பட தெரு, மார்க்கெட் ரோட, காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கடையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பகுதியில் மொத்தம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 1.5

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு